உள்நாட்டு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்திய – பாகிஸ்தான் பிரதமர்கள் சந்தித்தனர்

இந்திய பிரதமரும் பாகிஸ்தான் பிரதமரும் நலம் விசாரித்துக்கொண்டனர்.

ஷங்காய் மாநாட்டுக்காக இருவரும் சென்றுள்ள நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்புக்கள் எவையும் நடைபெறாது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நேற்று அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டபோது இருவரும் நலம் விசாரித்துக்கொண்டனர்.

அத்துடன் மோடி இரண்டாவது முறை பிரதமரானமைக்கு இம்ரான் தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

கருத்து தெரிவிக்க