உள்நாட்டு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

தமிழகம் சென்னையில் வல்லரசு சுட்டுக்கொல்லப்பட்டார்.

தமிழகம் சென்னை வியாசர்படி மேம்பாலம் அருகே ரவுடி வல்லரசு என்பவர் காவல்துறையினரால்; சுட்டுக் கொல்லப்பட்டார்.

ரவுடி வல்லரசுவை கைது செய்ய முயன்ற போது, அவர் காவல்துறையினரை தாக்க முயற்சித்துள்ளார்.

இதன்போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்லரசு மீது ஏராளமான கொலை , கொள்ளை வழக்குகள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க