உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஐந்தாம் புலமைப்பரிசில்: தேசியமட்ட தரப்பிரிப்பு இல்லை- கல்வி அமைச்சர்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவின் தேசிய மட்ட தரப்பிரிப்பு இனிவரும் காலங்களில் வெளியிடப்படமாட்டாது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

பரீட்சைகளை ஏன் போட்டித்தன்மையுடன் நடத்தவேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வளர்ந்த நாடுகளில் மாணவர்களின் முன்னேற்றங்களுக்கு தடையில்லாத வகையிலேயே நடத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க