உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

சிங்கப்பூர் சென்றிருந்த ரணில் நாடு திரும்பினார்.

சிங்கப்பூருக்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை நாடு திரும்பினார்.

கடந்த 12ஆம் திகதியன்று அவர் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றிருந்தார்.

இந்தநிலையில் பிரதமர் இன்று மாலை 4.10 அளவில் நாடு திரும்பினார்

தமது பயணத்தின்போது பிரதமர் சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் உட்பட்டவர்களை சந்தித்தார்.

கருத்து தெரிவிக்க