உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பின்கதவால் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட சுகாதார அமைச்சர்

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் குடியியல் உரிமை பறிக்கப்படவேண்டும் என்று கோரி நீர்கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நீhகொழும்பு வைத்தியசாலைக்கு நிகழ்வு ஒன்றுக்காக சென்ற அமைச்சர் ராஜித சேனாரத்ன, வெளியேறும்போது வைத்தியசாலையின் பின்வாயிலுக்கு ஊடாக வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் முன்புறத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டமையே இதற்கான காரணமாகும்.

கருத்து தெரிவிக்க