உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்முக்கிய செய்திகள்

ஸஹரான் ஹாசிமுடன் தொடர்புடைய இரண்டு பேர் கண்டியில் கைது

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் முக்கியமானவரான ஸஹரான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த கண்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கண்டி, ஹங்குல பகுதியில் இடம்பெற்ற தேடுதலின்போது இவர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் இந்த தேடுதலில் ஈடுபட்டனர்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 102பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 77 பேர் சீஐடியிலும் 25பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க