இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஹானாம மற்றும் திசாநாயக்கவுக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்து உள்ளன.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, பிரதான நீதிவான் நீதிமன்றில் இன்று இதனை தெரிவித்துள்ளது.
மேலும் அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் கந்தளாய் சீனி சொந்தமான பங்குகளை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதாக தெரிவித்து இலஞ்சம் போற்ற நிலையில் கடந்த வருடம் மே மாதம் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட மஹானாம ஜனாதிபதி செயற்குழுவின் முன்னாள் பிரதானி என்பதோடு திசாநாயக்க அரச மர கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க