உள்நாட்டு செய்திகள்புதியவை

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக மேலும் முறைப்பாடுகள்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக மேலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவில் இது குறித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பித்தளை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரிசாட் பதியுதீன் கைத்தொழில்துறை அமைச்சராக இருந்த காலத்தில் குறிப்பிட்ட நிறுவனமொன்றுக்கு மாத்திரம் அதிகளவான பித்தளை விநியோகம் செய்ததாக தெரிவித்தே குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க