உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

கண்டி உணவு தவிர்ப்பு-மஹாநாயக்கர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

கண்டி தலதாமாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதத்தில் ஈட்டுப்பட்டு வரும் பிக்குமார்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வைக் காணுமாறு அஸ்கிரிய மகாநாயக்கர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

இது தொடர்பில் அஸ்கிரிய மகாநாயக்கர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலை குறித்தும் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க