உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அசாத் சாலி,ஹிஸ்புல்லாவின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீவிரவாதிகளுடன் தொடர்பு என குற்றம் சுமத்தி கண்டியில் பௌத்த பிக்குமார் மேற்கொண்டு வரும் போராட்டத்தின் மத்தியில் ஆளுநர்கள் இருவரும் பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபக்கு அனுப்பி இருந்தனர்.

இந்த நிலையில் அந்த பதவி விலகல்களை ஜனாதிபதி ஏற்று கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க