உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ஹம்பாந்தோட்டையில் புத்தர் சிலைகள் உடைப்பு

ஹம்பாந்தோட்டை ருவன்புர என்ற இடத்தில் உள்ள பௌத்த நிலையத்துக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டிருந்த புத்தபெருமானின் இரண்டு சிலைகள் சேதப்பட்டுள்ளன.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் யாரால் என்ன நோக்கத்துக்காக இது உடைக்கப்பட்டது என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இது தொடர்பில் காவல்துறை நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க