புதியவைவிளையாட்டு செய்திகள்

அணியின் துடுப்பாட்டத்தில் நம்பிக்கை கொள்ளும் கோஹ்லி

‘உலக கிண்ண கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் 4–வது வரிசையில் லோகேஷ் ராகுல் சதம் அடித்தது நம்பிக்கை அளிக்கிறது’ என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்துள்ளார்.

கார்டிப்பில் நேற்று முன்தினம் நடந்த பங்களாதேஸ_க்கு எதிரான் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 95 ஒட்டங்களால் வெற்றி பெற்றது.

இதில் லோகேஷ் ராகுல் சதம் பெற்றமை தொடர்பிலேயே கோஹ்லி தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க