உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

யாசகம்கேட்ட பெண் விபத்தில் பலி – ஹட்டனில் துயரம்

ஹட்டன் நகரில் யாசகம் கேட்டுவந்த வயோதிப் பெண்ணெருவர், லொறியொன்றின் முன்சில்லில் சிக்குண்டு  சம்பவமே இடத்திலேயே  இன்று மதியம் துடிதுடிப் பலியானார்.
குறித்த பெண் வீதியைக் கடக்க முற்பட்டபோதே , இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சடலம் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. லொறியின் சாரதி ஹட்டன் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நோட்டன் பிரிட்ஜ்  நிருபர்  எம் கிருஸ்ணா

கருத்து தெரிவிக்க