உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

முக்கிய அரசத் திணைக்களங்கள் ஒரே வலையமைப்புக்குள்

முக்கிய அரச திணைக்களங்களுக்கு இடையில் வலையமைப்புக்களை நிறுவ முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதில் குடிவரவு குடியகழ்வு திணைக்களமும் அடையாள அட்டை திணைக்களமும் அடங்குகின்றன.

இது தொடர்பான அமைச்சரவைப்பத்;திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

.
இதற்காக 40 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சரைவை அங்கீகாரம் கிடைத்ததும் திட்டத்தை 6 மாதங்களுக்குள் நிறைவேற்றமுடியும் என்று அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க