இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

தங்காலையில் துப்பாக்கிச்சூடு

நேற்று (செப்டம்பர் 18) தங்காலை நவகம பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபரொருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர் 33 வயது மதிக்கத்தக்கவராக இருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க