உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

லெபனானில் பேஜர் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பயன்படுத்தி வரும் தகவல் தொடர்பு கருவியான பேஜர் வெடித்து சிதறியதால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதோடு 2750 பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்தோடு 200ற்கு மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க