சிறப்பு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

தமிழக தேர்தல் களத்தை கணிக்கமுடியாது- தமிழிசை

தமிழகத்தில் இரண்டு பெரும் ஆளுமைகள் இல்லாமல் சந்திக்கும் தேர்தல் இதுவாகும்.

எனவே, தமிழக தேர்தல் களத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது என்று பாரதீய ஜனதாக்கட்சியின் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை வானூர்தி நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த, 20 ஆண்டு பொது வாழ்க்கைக்கு அங்கீகாரம் தரவேண்டும் என்று தூத்துக்குடி மக்களிடம் வாக்குகள் கேட்டேன்.

எனக்கு எந்த எதிர்மறையும் கிடையாது.

நான் எந்த ஊழல் வழக்கிலும் சிறை தண்டனை பெற்றது கிடையாது. ஒரு நேர்மையான அரசியல்வாதியாக இருந்து வந்ததால், மக்கள் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள், நிச்சயம் நான் வெற்றி பெறுவேன் என்று குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க