சிறப்பு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்தோனேசியாவில் வன்முறை- 6பேர் பலி

இந்தோனேசியாவில் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இடம்பெற்ற வன்முறைகளில் 6 பேர் வரை கொல்லப்பட்டனர்.

200 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இறந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று காவல்துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் ஜனாதிபதியாக கடந்த திங்கட்கிழமை விடோடோ அறிவிக்கப்பட்டமையை அடுத்தே வன்முறைகள் ஏற்பட்டன.

கருத்து தெரிவிக்க