இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கொக்குவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் கைது

இன்று (மார்ச் 20) மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் 27 வயதுடைய சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கிணங்க குறித்த சந்தேக நபரிடமிருந்து 290 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கருத்து தெரிவிக்க