உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இரவு விடுதியில் தீ விபத்து

நேற்று (மார்ச் 16) வடக்கு மாசிடோனியாவின் இரவு விடுதியொன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிகள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதற்கிணங்க குறித்த தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன் 155ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க