இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

புகையிரதம் மோதி ஒருவர் பலி

நேற்று (மார்ச் 16) கிரிபத்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹூனுப்பிட்ட புகையிரத கடவையில் புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளாரென கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கருத்து தெரிவிக்க