உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

மினுவாங்கொட கலகம்- எதிர்க்கட்சி அரசியல்வாதி கைதாவார்

மினுவாங்கொடை முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த மே13இல் மேற்கொள்ளப்பட்ட வன்முறையில் எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காவல்துறை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த அரசியல்வாதி மே9 ஆம் திகதி முதல் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து வந்துள்ளார்.

அத்துடன் மினுவாங்கொடை முஸ்லிம்களின் வியாபாரத்தளங்கள் தாக்கப்பட்டபோது அவர் மூன்று மணித்தியாலங்களாக மினுவாங்கொட நகரில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் அவர் விரைவில் கைதுசெய்யப்படுவார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க