உள்நாட்டு செய்திகள்

12 ஆயிரம் படைவிட்டோடிகள் சரண்

இராணுவ சேவையிலிருந்து இடையில் தப்பிச் சென்றவர்களுக்கு,  சட்ட ரீதியாக விலகிக் கொள்வதற்காக வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் 12 ஆயிரத்து 229 பேர் சரணடைந்துள்ளனர்

கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் இம்மாதம் 10 ஆம் திகதி வரையில் இந்த கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எனினும், மேலதிக தேவைகளுக்காக இக்கால எல்லை 17 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது. இக்காலப்பகுதியிலேயே 12 ஆயிரத்து 229 பேர் சரணடைந்துள்ளனர்.

பதவி உயர்வு

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கமைய, இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் 38 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க