இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

அரசிற்கு ஒத்துழைக்காத அரிசி ஆலை உரிமையாளர்கள் குறித்து ஜனாதிபதி கருத்து

நேற்று (அக்டோபர் 23) திருகோணமலையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசிற்கு ஒத்துழைக்காத அரிசி ஆலை உரிமையாளர்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்காத அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க