இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ

சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட சொகுசு வாகனம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று (அக்டோபர் 23) கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க