உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்திய பிரதமருக்கும் சீன ஜனாதிபதிக்குமிடையே சந்திப்பு

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 23) சீன ஜனாதிபதி ஜின்பிங்-உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளாரென இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஷ்ரி தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க குறித்த சந்திப்பில் எல்லைப் பகுதியில் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க