இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அரிசியின் நிர்ணய விலை குறித்து ஜனாதிபதி கருத்து

இன்று (அக்டோபர் 22) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுக்குமிடையே கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.

அதற்கிணங்க குறித்த கலந்துரையாடலில் அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லையென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க