அழகு / ஆரோக்கியம்புதியவை

சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்

சிறுநீரை அதிக நேரம் அடக்குவதால் சிறுநீர்ப்பையின் தாங்கும் திறன் இழக்கப்படுவதனால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அத்தோடு சிறுநீரை அதிக நேரம் அடக்குவதால் சிறுநீர்ப்பை நிறைந்து சிறுநீர்ப்பையில் நோய் தொற்று ஏற்படக்கூடும். இடுப்பு மடி தசைகள் பலவீனமடைவதோடு கவனச்சிதறல், ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்.

கருத்து தெரிவிக்க