இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கும் சவுதி தூதுவருக்குமிடையே சந்திப்பு

இன்று (அக்டோபர் 10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானிக்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

அதற்கிணங்க பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை மற்றும் சவுதி அரேபியாவிற்கும் இலங்கைக்குமிடையில் நிலவும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க