இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

டெங்கு நோயாளர்கள் குறித்து சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கருத்து

டெங்கு நோயாளர்கள் குறித்து சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க தற்போது நிலவும் வானிலைக்கேற்ப 38,000ற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனரென சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க