இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

எதிர்வரும் நவம்பர் 07ம் திகதிக்கு முன்னர் துப்பாக்கி உரிமம் பெற்ற குடிமக்கள் தற்காப்புக்காக வைத்திருக்கும் அனைத்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகளையும் தற்காலிகமாக திரும்பப் பெற பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கருத்து தெரிவிக்க