இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வாக்காளர் அட்டைகள் விநியோகம் தொடர்பில் பிரதி தபால் மா அதிபர் கருத்து

பாராளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் தொடர்பில் பிரதி தபால் மா அதிபர் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க அக்டோபர் 27ம் திகதி உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினமாக அறிவிக்கப்பட்டு வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுமென பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க