உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மாலைதீவு அதிபர் இந்தியா விஜயம்

எதிர்வரும் அக்டோபர் 06ம் திகதி மாலைதீவு அதிபர் முகமது முய்சு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார்.

இவ்விஜயத்தின் போது முகமது முய்சு
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன் பிரதமர் மோடியை சந்தித்து இந்தியா மற்றும் மாலைதீவுக்கிடையிலான இருதரப்பு, பிராந்திய மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பிலான சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க