இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பில் கருத்து

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பானது ஜனாதிபதித் தேர்தல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தோடு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தேர்தலினால் இப்பணியானது மேலும் தாமதமடையக்கூடுமென மாவட்டச்செயலக வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

மேலும் தேர்தல் காரணமாக கணக்கெடுப்புப் பணிகளை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்ததாக நலன்புரிப் பலன்கள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க