அழகு / ஆரோக்கியம்புதியவை

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

தினமும் ஆவி பிடிப்பதால் சருமம் மென்மையாகவும் பொலிவுடனும் காணப்படும். சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு முகப்பருக்களை கட்டுப்படுத்துகின்றது. அத்தோடு ஆவி பிடிப்பதால் இறந்த சரும செல்கள் நீங்கி புதிய சரும செல்கள் வளர்ச்சியடைகின்றன.

கருத்து தெரிவிக்க