புதியவைவணிக செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் கருத்து

சுற்றுப் பயணிகளின் வருகை தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கருத்து தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க செப்டெம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 99,955 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனரெனவும் அவர்களுள் 21.6 சதவீதமானோர் இந்தியாவிலிருந்து வருகைத்தந்துள்ளரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க