இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு தேவையென கோரிக்கை

நேற்று (செப்டம்பர் 28) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சியின் பெண்கள் குழு தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.

அதற்கிணங்க எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெண்கள் 50 சதவீதத்தால்  உள்வாங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க