இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

அதிவிசேட வர்த்தமானியில் ஜனாதிபதி கைச்சாத்து

நேற்று (செப்டம்பர் 24) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையின் 09வது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலானது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் கைச்சாத்திடப்பட்டுள்ளதோடு குறித்த வர்த்தமானி அச்சிடலுக்காக அரச அச்சு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க