உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் மற்றும் விமானபடைத்தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேலின் ஹைபா, அப்லா ஆகிய நகரங்களிலும் ரமத் டேவிட், நாசரேத் நகரம், மஹிடோ ஆகிய விமானப்படைத்தளங்களிலும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் 200ற்கு மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ளனர்.

குறித்த ஏவுகணைகளை இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பு நடுவானில் தடுத்து நிறுத்தி அழித்தமையால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க