உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

கனடாவில் அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்

நேற்று (செப்டம்பர் 15) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 6.5 மற்றும் 4.5 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கம் காரணமாக போர்ட் மெக்நீல் கடலோர பகுதிகளிலுள்ள கட்டடங்களுக்கு அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க