இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பல்லேகலை சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

பொரளை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய கைதியொருவர் பல்லேகலை திறந்தவெளி சிறைச்சாலையில் 11 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளாரென காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க