புதியவைவணிக செய்திகள்

அரிசி விற்பனை விலை தொடர்பில் கருத்து

நாட்டில் பல பகுதிகளில் விற்பனை செய்யப்படும் அரிசியின் விலை நிர்ணயிக்கப்பட்ட உச்சபட்ச விலையை மீறி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க ஒரு கிலோ நாட்டரிசி 220 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட போதிலும் சந்தையில் 235 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் ஒரு கிலோ சம்பா அரிசி 230 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட போதிலும் சந்தையில் 245 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க