இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வாக்காளர் அட்டைகள் விநியோகம் தொடர்பில் பிரதி தபால் மா அதிபர் கருத்து

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் தொடர்பில் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க இதுவரை 77 சதவீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

மேலும் நாளையும் நாளை மறுதினமும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடு வீடாகச் சென்று விநியோகிக்கவுள்ளதாகவும் செப்டம்பர் 14ம் திகதிக்குள் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காவிட்டால் செப்டம்பர் 18ம் திகதிக்கு பின்னர் தமது பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தேர்தல் நாள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க