இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தண்டவாளம் சேதமடைந்ததால் தொடருந்து சேவையில் தாமதம்

வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்குமிடையிலான தொடருந்து பாதையில் தண்டவாளம் சேதமடைந்ததன் காரணமாக காலி முதல் கொழும்பு வரையிலான கரையோர மார்க்கத்தில் தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் தொடர்ந்து சேவையை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க