இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பதவியை இராஜினாமா செய்த ஏ.ஜே.எம்.முஸம்மில்

இன்று (செப்டம்பர் 05) ஏ.ஜே.எம்.முஸம்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது ஊவா மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க