அழகு / ஆரோக்கியம்புதியவை

அருகம்புல் சாறின் நன்மைகள்

அருகம்புல் சாறு இரத்தத்திலுள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றது.உடலில் ஏற்படக்கூடிய வாயுத்தொல்லையை நீக்குவதோடு உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகின்றது. பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படக்கூடிய அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும் அருகம்புல் சாறினை பருகலாம்.அத்தோடு எலும்புகளை உறுதியாக வைத்துக்கொள்ள உதவுவதோடு தோல் தொடர்பான நோய்களுக்கும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாக விளங்குகின்றது.

கருத்து தெரிவிக்க