பண்பாடுபுதியவை

நல்லூரான் கொடியிறக்கம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 25ம் திருவிழாவான இன்று (செப்டம்பர் 02) காலை 6.15 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தீர்த்தோற்சவம் இடம்பெற்றிருந்தது.அதனை தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் கொடியிறக்கத்துடன் மகோற்சவம் இனிதே நிறைவுபெறும்.

கருத்து தெரிவிக்க