புதியவைவணிக செய்திகள்

PAYE வரி திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

நேற்று (ஓகஸ்ட் 28) எஹலியகொடவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க PAYE வரி தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க PAYE வரி திருத்தம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அது தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க