இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதி தேர்தல் குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இவ்வாண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க குறித்த அதிவிசேட வர்த்தமானியில் இவ்வாண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் பெயர்கள்,அவர்களது சின்னங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பெயர்களை உள்ளடக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க