இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையாளர் நாயகம் கருத்து

நேற்று (ஓகஸ்ட் 28) உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு கூடியுள்ளதாகவும் நீதிமன்ற தீர்ப்பால் ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து உள்ளூராட்சி தேர்தலை சந்திக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தேர்தலை எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் முன்னெடுத்துச்செல்வது குறித்து ஆலோசித்துள்ளதாகவும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான திகதி இன்னும் கலந்துரையாடவில்லையெனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க